2.5 KiB
2.5 KiB
ராமோத்
உண்மைகள்:
யோர்தான் நதிக்கு அருகிலிருந்த கீலேயாத் மலைகளில் ராமோத் முக்கியமான நகரம். இது ராமோத் கீலேயாத் என்றும் அழைக்கப்பட்டது.
- காத் இஸ்ரவேல் கோத்திரத்திற்குச் சொந்தமான ராமோத் அடைக்கல பட்டணமாக இருந்தது.
- இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் ராமோத்தில் ஆராமின் ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினான், அந்த யுத்தத்தில் ஆகாப் கொல்லப்பட்டார்.
- சிறிது காலத்திற்குப் பிறகு, அகசியா ராஜாவும், யோராம் ராஜாவும் ராமோத் நகரத்தை ஆராமின் ராஜாவிடமிருந்து எடுத்துக்கொள்ள முயன்றார்கள்.
யெகூ இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட இடத்தில் கீலேயாத்திலுள்ள ராமோத் இருந்தது.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்கள் மாற்றுக)
(மேலும் காண்க: ஆகாப், அராம், காத், யோசபாத், யெகூ, யோராம், யோர்தான் நதி, யூதா, அடைக்கலம்)
வேதாகமக் குறிப்புகள்:
- 1 நாளாகமம் 6:71-73
- 1 இராஜாக்கள் 22:3-4
- 2 நாளாகமம் 18:1-3](rc://ta/tn/help/1ch/06/71)
- 2 இராஜாக்கள் 8:28-29
சொல் தரவு:
- Strong's: H7216, H7418, H7433