4.0 KiB
4.0 KiB
இஸ்மவேல், இஸ்மவேலன், இஸ்மவேலர்கள்
உண்மைகள்:
இஸ்மவேல் ஆபிரகாம் மற்றும் எகிப்திய அடிமைபெண்ணாகிய ஆகாரின் மகன் ஆவான்.. இஸ்மவேல் என்றபெயரில் பழைய ஏற்பாட்டில் பல ஆண்களும் இருந்தனர்.
- "இஸ்மவேல்" என்ற பெயர் "தேவன் கேட்கிறார்" என்பதாகும்.
- ஆபிரகாமின் மகனாகிய இஸ்மவேலை ஆசீர்வதிப்பார் என்று தேவன் வாக்கு கொடுத்தார், ஆனால் தம்முடைய உடன்படிக்கையை நிலைநாட்டுவதற்கு தேவன் வாக்குக் கொடுத்த மகன் அல்ல.
பாலைநிலத்தில் அனுப்பப்பட்டபோது தேவன் ஆகாரையும் இஸ்மவேலையும் பாதுகாத்தார்.
- இஸ்மவேல் பாரானின் பாலைவனத்தில் வாழ்ந்தபோது, அவர் எகிப்திய பெண்ணை மணந்தார்.
- நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேல் யூதாவிலிருந்து ஒரு படை அதிகாரி. பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரினால் நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநரைக் கொல்லும்படி ஒரு மனிதரைக் கூட்டினார்.
- பழைய ஏற்பாட்டில் இஸ்மவேல் என்ற நான்கு பேரும் இருந்தனர்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
மேலும் காண்க: ஆபிரகாம், பாபிலோன், உடன்படிக்கை, பாலைவனம், எகிப்து, ஆகார், ஈசாக்கு, [நேபுகாத்நேச்சார், பாரான், சாரா)
வேதாகமக் குறிப்புகள்:
- 1 நாளாகமம் 1:28-31
- 2 நாளாகமம் 23:1-3
- ஆதியாகமம் 16:11-12
- ஆதியாகமம் 25:9-11
- ஆதியாகமம் 25:13-16
- ஆதியாகமம் 37:25-26
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 5:2 எனவே ஆபிராம் ஆகாரை மணந்தார். ஆகாருக்கு ஒரு குழந்தை பிறந்தது, மற்றும் ஆபிராம் அதற்கு இஸ்மவேல் என்று பெயரிட்டார்.
- 5:4"நான் ஒரு பெரிய தேசமாக இஸ்மவேலை ஆக்குவேன், ஆனால் என்னுடைய உடன்படிக்கை ஈசாக்குடன் இருக்கும்."
சொல் தரவு:
- Strong's: H3458, H3459