2.9 KiB
2.9 KiB
சீலோ
உண்மைகள்:
யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் வெற்றிபெற்ற ஒரு பட்டணமாகிய கானானிய நகரம் சீலோ.
- சீலோ நகரம் யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலும் பெத்தேல் நகரத்தின் வடகிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளது.
- யோசுவா இஸ்ரவேலை வழிநடத்திய சமயத்தில், சீலோ நகரம் இஸ்ரவேல் ஜனங்களுக்கான கூட்டமாக இருந்தது.
- இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார், யோசுவாவுக்குக் கூடினார்கள், கானான் தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
எருசலேமில் எந்த ஆலயமும் கட்டப்படுவதற்கு முன்பு, இஸ்ரவேலர் தேவனுக்குப் பலியிட வந்த இடமாக இருந்தது. சாமுவேல் ஒரு சிறுவனாக இருந்தபோது, தன் தாய் அன்னாள் அவரை யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆசாரியனாகிய ஏலியால் பயிற்றுவிப்பதற்காக சீலோவிற்கு வந்தாள்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பெத்தேல், அர்ப்பணிப்பு, அன்னாள், எருசலேம், யோர்தான் நதி, ஆசாரியன், பலி, சாமுவேல், தேவாலயம்
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H7886, H7887