2.8 KiB
2.8 KiB
சாமுவேல்
உண்மைகள்:
சாமுவேல் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகவும் கடைசி நியாதிபதியாகவும் இருந்தார். இஸ்ரவேலின் மேல் சவுலையும் தாவீதையும் ராஜாக்களாக அபிஷேகம் செய்தார்.
சாமுவேல் ராமாவிலுள்ள எல்க்கானா, அன்னாள் ஆகியோருக்குப் பிறந்தார்.
- அன்னாள் மலடியாய் இருந்ததால், தேவன் ஒரு மகனை கொடுப்பார் என்று ஊக்கமாக ஜெபம் செய்தார். அந்த ஜெபத்திற்கு பதிலாக சாமுவேல் பிறந்தார்.
- தேவன் அவளுடைய வேண்டுகோளை கேட்டு,அவளுக்கு ஒரு ஆண்பிள்ளைக்கு கொடுத்தால், தன் மகனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதாக அன்னாள் உறுதியளித்தார்.
- சாமுவேல் ஓர் இளைஞனாக இருந்தபோது தேவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, அன்னாள் ஆலயத்தில் ஏலி ஆசாரியனுடன் வாழ்வதற்காக அவரை அனுப்பி வைத்தான்.
- தேவன் ஒரு பெரிய தீர்க்கதரிசியாக சாமுவேலை எழுப்பினார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: அன்னாள், [நியாதிபதி, தீர்க்கதரிசி, யெகோவா)
வேதாகமக் குறிப்புகள்:
- 1 சாமுவேல் 1:19-20
- 1 சாமுவேல் 9:23-24
- 1 சாமுவேல் 12:16-18
- அப்போஸ்தலர் 3:24-26
- அப்போஸ்தலர் 13:19-20
- எபிரெயர் 11:32-34
சொல் தரவு:
- Strong's: H8050, G4545