2.1 KiB
2.1 KiB
அன்னாள்
உண்மைகள்:
அன்னாள் தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் தாய். அவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருவளாக இருந்தாள்.
- அன்னாள் ஒரு குழந்தையை கர்ப்பம் தரிக்க முடியவில்லை, அது அவளுக்கு பெரும் துக்கமாக இருந்தது.
- ஆலயத்தில், தேவனுக்குச் சேவை செய்வதற்காக குழந்தையை ஒப்புக்கொடுப்பேன் என்று பொருத்தனை செய்து, ஒரு மகனை கொடுக்கவேண்டும் என்று அன்னாள் ஜெபம் செய்தார்.
- தேவன் அவளுடைய வேண்டுகோளைக் கேட்டார். சாமுவேல் சிறுவயதாகஇருக்கும்போது , அவரை ஆலயத்தில் பணிபுரியும்படி அழைத்துக்கொண்டு விட்டாள்.
அதற்குப் பிறகும் தேவன் மற்ற குழந்தைகளை அன்னாளுக்குக் கொடுத்தார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: [கருவுறுதல், சாமுவேல்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H2584