1.9 KiB
1.9 KiB
சேத்
உண்மைகள்:
ஆதியாகம புத்தகத்திலும், சேத் ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகன்.
- சேத் தன் சகோதரனாகிய காயீன் கொன்றுபோட்ட தன் மகனான ஆபேலுக்குப் பதிலாக தேவன் கொடுத்தார் என்று ஏவாள் சொன்னாள்.
- நோவா சேத்தின் சந்ததியாரில் ஒருவராக இருந்தார், அதனால் ஜலப்பிரளயத்திலிருந்து வாழ்ந்த அனைவருமே சேத்தின் சந்ததியாராக இருக்கிறார்கள்.
- சேத் மற்றும் அவருடைய குடும்பத்தார், "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள" முதல்வர்கள்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: ஆபேல், [காயீன், அழைப்பு, வம்சாவளியினர், மூதாதையர், வெள்ளம், நோவா)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H8352, G4589