ta_tw/bible/names/noah.md

4.1 KiB

நோவா

உண்மைகள்:

நோவா 4,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கிலும் உள்ள எல்லா தீய மக்களையும் அழிக்க உலகெங்கும் வெள்ளம் அனுப்பி வைத்த நேரத்தில் வாழ்ந்த ஒரு மனிதராக இருந்தார்,. ஜலப்பிரளயத்தை பூமி மூடியபோது, ​​அவரும் அவருடைய குடும்பமும் வாழக்கூடிய மிகப்பெரிய பேழை ஒன்றைக் கட்டும்படி நோவாவிடம் தேவன் சொன்னார்.

நோவா எல்லாவற்றிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்த நீதிமான்.

  • மிகப்பெரிய பேழை ஒன்றை எப்படிக் கட்ட வேண்டுமென நோவாவுக்கு தேவன் சொன்னபோது, ​​நோவா தேவன் சொன்னபடியே செய்தார்.

பேழையின் உள்ளே, நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் தங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பூமியை மீண்டும் பூமிக்குத் திருப்பினார்கள்.

  • ஜலப்பிரளயத்திலிருந்து பிறந்த அனைவரும் நோவாவின் சந்ததியினர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: சந்ததி, பேழை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 3:2 ஆனால் நோவா தேவனிடம் இரக்கம் பெற்றார்.
  • 3:4 நோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்தார். அவரும் அவருடைய மூன்று மகன்களும் தேவன் அவர்களுக்கு சொன்ன விதத்தில் பேழையைக் கட்டினார்கள்.
  • 3:13 இரண்டு மாதங்கள் கழித்து தேவன் நோவாவிடம் கூறினார், "நீயும் உன் குடும்பத்தினரும் மற்றும் அனைத்து விலங்குகளும் இப்போதுபேழையிலிருந்து இறங்கலாம். பல குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் பெற்று பூமியை நிரப்பவும். " எனவே நோவா மற்றும் அவரது குடும்பத்தினர் படகிலிருந்து வெளியே வந்தனர்.

சொல் தரவு:

  • Strong's: H5146, G3575