2.3 KiB
2.3 KiB
ராகேல்
உண்மைகள்:
யாக்கோபின் மனைவிகளில் ராகேல் ஒருவர். அவளும் அவளுடைய சகோதரியும் லாபானின் குமாரத்திகளுமாயிருந்தார்கள்.
ராகேல் யோசேப்பு மற்றும் பென்யமீனின் தாய், இவருடைய சந்ததியார் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரங்களானார்கள்.
- பல வருடங்களாக, ராகேல் எந்த குழந்தைகளையும் பெற முடியவில்லை. பிறகு, தேவன், அவள் யோசேப்பைப் பெற்றெடுக்க பெலன் கொடுத்தார்.
- சில வருடங்கள் கழித்து, அவள் பென்யமீனைப் பெற்றபோது ராகேல் இறந்துவிட்டார், யாக்கோபு அவளை பெத்லகேமுக்கு அருகில் அடக்கம் செய்தார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பெத்லகேம், யாக்கோபு, லாபான், லேயாள், [யோசேப்பு, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)
வேதாகமக் குறிப்புகள்:
- ஆதியாகமம் 29:4-6
- ஆதியாகமம் 29:19-20
- ஆதியாகமம் 29:28-30
- ஆதியாகமம் 31:4-6
- ஆதியாகமம் 33:1-3
- மத்தேயு 2:17-18
சொல் தரவு:
- Strong's: H7354, G4478