4.6 KiB
4.6 KiB
யோசேப்பு (OT)
உண்மைகள்:
யோசேப்பு யாக்கோபின் பதினோராம் குமாரனானான்; அவன் தாயார் ராகேலுக்கு மூத்த மகன்.
- யோசேப்பு அவருடைய தந்தையின் விருப்பமான மகன்.
- அவருடைய சகோதரர்கள் அவன் மேல் பொறாமைகொண்டு அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள்.
- எகிப்தில் இருந்தபோது, யோசேப்பு பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- அவருடைய கஷ்டங்கள் இருந்தபோதிலும், யோசேப்பு தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
- தேவன் அவரை எகிப்தில் அதிகாரத்தின் இரண்டாவது உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்து, உணவுப் பற்றாக்குறையுள்ள நேரத்தில் அவரைக் காப்பாற்றினார். எகிப்தின் மக்கள், அதே போல் தனது சொந்த குடும்பத்தாரும் பட்டினி கிடந்தார்கள்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: எகிப்து, யாக்கோபு)
வேதாகமக் குறிப்புகள்:
- ஆதியாகமம் 30:22-24
- ஆதியாகமம் 33:1-3
- ஆதியாகமம் 37:1-2
- ஆதியாகமம் 37:23-24
- ஆதியாகமம் 41:55-57
- யோவான் 4:4-5
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 8:2 யோசேப்பின் சகோதரர்கள் அவரை வெறுத்தார்கள் ஏனெனில் அவர்கள் தந்தை அவனை மிகவும் நேசித்தார் மற்றும் யோசேப்பு அவர் தங்கள் ஆட்சியாளர் என்று கனவுகண்டான்.
- 8:4 அடிமை வர்த்தகர்கள் எகிப்துக்கு யோசேப்பை பிடித்துக் கொண்டனர்.
- 8:5 சிறையில் கூட, யோசேப்பு தேவ நம்பிக்கை உள்ளவராக இருந்தார், மற்றும் தேவன் அவரை ஆசீர்வதித்தார்.
- 8:7 தேவன் கனவுகளை விளக்குவதற்கான திறனை யோசேப்புக்குக் கொடுத்திருந்தார், எனவே பார்வோன் சிறைச்சாலையிலிருந்து யோசேப்பை அழைத்து வந்தார்.
- 8:9 யோசேப்பு நல்ல அறுவடைகளை ஏழு ஆண்டுகளில் உணவுக்காக அதிக அளவில் சேமித்து வைக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினார்.
- 9:2 எகிப்தியர்கள் யோசேப்பையும் மற்றும் அவர் அவர்களுக்கு உதவி செய்த அனைத்தையும் மறந்துவிட்டார்கள்.
சொல் தரவு:
- Strong's: H3084, H3130, G2500, G2501