2.2 KiB
2.2 KiB
லேயாள்
உண்மைகள்:
லேயாள் யாக்கோபின் மனைவியாக இருந்தார். அவள் யாக்கோபின் மகன்களில் பத்து பேரின் தாய், அவர்கள் சந்ததியாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களானார்கள்
- லேயாளின் தந்தை லாபான். யாக்கோபின் தாயாகிய ரெபெக்காளின் சகோதரன்.
- யாக்கோபு லேயாளை தனது வேறொரு மனைவியான ராகேலை நேசித்ததுபோலவே நேசிக்கவில்லை, ஆனால் தேவன் அவளுக்கு ஏராளமான பிள்ளைகளை கொடுத்ததன் மூலம் லேயாளை மிகவும் ஆசீர்வதித்தார்.
- லேயாளின் மகன் யூதா, ராஜாவாகிய தாவீது மற்றும் இயேசுவின் ஒரு மூதாதையர் ஆவார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: யாக்கோபு, யூதா, லாபான், [ராகேல், ரெபேக்காள், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H3812