1.9 KiB
1.9 KiB
கோராகு, கோராகியர், கோராகியர்கள்
வரையறை:
கோராகு பழைய ஏற்பாட்டில் மூன்று ஆட்களின் பெயராக இருந்தது.
- ஏசாவின் மகன்களில் ஒருவன் கோராகு என்று பெயரிட்டான். அவர் தனது சமூகத்தில் ஒரு தலைவராக ஆனார்.
- கோராகு லேவியின் சந்ததியாராக இருந்தார், ஆசாரியராக ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்றினார். அவர் மோசேக்கும் ஆரோனுக்கும் எரிச்சலை உண்டாக்கி, அவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு குழுவைத் தலைமையேற்றினார்.
- கோராகு என்ற மூன்றாவது மனிதர் யூதாவின் வம்சத்தாராக பட்டியலிடப்பட்டுள்ளது.
(மேலும் காண்க: ஆரோன், அதிகாரம், காலேப், வம்சாவளி, ஏசா, யூதா, ஆசாரியன்
வேதாகமக் குறிப்புகள்:
- 1 நாளாகமம் 1:34-37
- எண்ணாகமம் 16:1-3
- எண்ணாகமம் 16:25-27](rc://ta/tn/help/num/16/25)
- சங்கீதம் 42:1-2
சொல் தரவு:
- Strong's: H7141