2.1 KiB
2.1 KiB
சேம்
உண்மைகள்:
ஆதியாகம புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள உலகளாவிய வெள்ளத்தில் பேழைக்குள் அவருடன் சென்ற அனைவரும் நோவாவின் மூன்று மகன்களில் ஒருவராக இருந்தனர்.
- சேம் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியாரும் மூதாதையர்.
சேமின் சந்ததியினர் "செமித்தியர்" என்று அழைக்கப்பட்டனர்; அவர்கள் "செமித்திய" மொழிகள் எபிரேயம் மற்றும் அரபு போன்ற மொழிகளில் பேசினர்.
- சேம் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக வேதாகமம் குறிப்பிடுகிறது.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: ஆபிரகாம், அரேபியா, பேழை, வெள்ளம், நோவா)
வேதாகமக் குறிப்புகள்:
- ஆதியாகமம் 5:32
- ஆதியாகமம் 6:9-10
- ஆதியாகமம் 7:13-14
- ஆதியாகமம் 10:1
- ஆதியாகமம் 10:30-31
- ஆதியாகமம் 11:10-11
- லூக்கா 3:36-38
சொல் தரவு:
- Strong's: H8035, G4590