1.8 KiB
1.8 KiB
ஆகாய்
உண்மைகள்:
யூதர்கள் பாபிலோனில் கைதிகளாக இருந்ததிலிருந்து தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது ஆகாய் யூதாவின் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்.
- ஆகாய் தீர்க்கதரிசனம் உரைத்த காலத்தில், உசியா ராஜா யூதாவின் மேல் ஆட்சி செய்தார்.
- தீர்க்கதரிசியாகிய சகரியா இந்த காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
- பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்பட்ட ஆலயத்தை மீண்டும் கட்டும்படி யூதர்களை, ஆகாயும் சகரியாவும் அறிவுறுத்தினர்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: [பெயர்களை மொழிபெயர்த்தல்)
(மேலும் காண்க: பாபிலோன், யூதா, நேபுகாத்நேச்சார், உசியா, சகரியா
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H2292