2.1 KiB
2.1 KiB
சகேயு
உண்மைகள்:
திரளான மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருந்த இயேசுவைக் காண்பதற்காக மரத்தின் மேல் ஏறிய எரிகோவைச் சேர்ந்தவனாகிய சகேயு வரிவசூலிப்பவனாக இருந்தான்.
- சகேயு இயேசுவில் விசுவாசம் வைத்தபோது முற்றிலும் மாற்றப்பட்டான்.
- அவன் மக்களை ஏமாற்றிய பாவத்திலிருந்து மனம்திரும்பினான். மேலும் தன்னுடைய சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தான்.
- மேலும் அவன் மக்களிடமிருந்து அதிகப்படியாக வசூலித்த வரிப்பணத்தை நான்கு மடங்காக அவர்களுக்குக் கொடுத்துவிடுவதாகவும் வாக்குறுதிகொடுத்தான்.
(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி
(மேலும் பார்க்க: நம்பு, வாக்குறுதி, மனம்திரும்பு, பாவம், வரி, வரிவசூலிப்பவன்)
வேதாகமக் குறிப்புக்கள்:
சொல் தரவு:
- Strong's: G2195