1.4 KiB
1.4 KiB
சீமேயி
வரையறை:
சீமேயி பழைய ஏற்பாட்டில் பல ஆட்களின் பெயராக இருந்தது.
- கேராவின் மகன் சீமேயி, பென்யமீன் மகன். அவன் தாவீது ராஜாவைச் சபித்தான். அவன் எருசலேமைத் தன் மகன் அப்சலோம் கொலை செய்ததற்காக எருசலேமிலிருந்து தப்பி ஓடி வந்தான்.
- பழைய ஏற்பாட்டில் பல லேவியர் குருக்கள் இருந்தனர், அவர்கள் சீமேயி என பெயரிட்டனர்.
(மேலும் காண்க: அப்சலோம், பென்யமீன், லேவியன், ஆசாரியன்)
வேதாகமக் குறிப்புகள்:
- 1 நாளாகமம் 6:16-18
- 1 இராஜாக்கள் 1:7-8
- 2 சாமுவேல் 16:13-14](rc://ta/tn/help/2sa/16/13)
- சகரியா 12:12-14
சொல் தரவு:
- Strong's: H8096, H8097