2.1 KiB
2.1 KiB
யெப்தா
உண்மைகள்:
யெப்தா இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதியாக இருந்த கீலேயாத்திலிருந்த போர்வீரன்.
- எபிரெயர் 11:32-ல் யெப்தா முக்கிய நபராக புகழப்படுகிறார், தம் மக்களை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து விடுவித்தார்.
- அவர் இஸ்ரவேலரை அம்மோன் புத்திரரிடமிருந்து மீட்டு, எப்பிராயீமியரைத் தோற்கடிப்பதற்காக தம் மக்களை வழிநடத்தினார்.
- ஆனால், யெப்தா தன்னுடைய மகளின் பலிக்கு காரணமாக தேவனுக்கு முட்டாள்தனமான, அவசரப்பட்ட பொருத்தனை செய்தார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: அம்மோன், விடுவித்தல், எப்பிராயீம், நியாதிபதி, பொருத்தனை)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H3316