2.8 KiB
2.8 KiB
எசேக்கியா
வரையறை:
எசேக்கியா யூதா ராஜ்யத்தின் மீது 13 வது அரசனாக இருந்தார். அவர் தேவன்மீது நம்பிக்கை வைத்த மற்றும் அவருக்குக் கீழ்ப்படிந்த ஒரு ராஜா தான்.
ஒரு பொல்லாத ராஜாவாக இருந்த தன் தகப்பனாகிய ஆகாசைப் போல் அல்லாமல் யூதாவில் விக்கிரக வணக்கத்தின் எல்லா இடங்களையும் அழித்த எசேக்கியா நல்ல ராஜாவாக இருந்தான்.
- ஒருமுறை எசேக்கியா நோயுற்றார், கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருந்தார், தேவன் தம் உயிரை காப்பாற்றுவார் என்று ஊக்கமாக ஜெபம் செய்தார். தேவன் அவரை குணப்படுத்தி, அவரை இன்னும் 15 ஆண்டுகள் வாழ அனுமதித்தார்.
- இது நடக்கும் என்று எசேக்கியாவுக்கு ஒரு அடையாளமாக, கடவுள் ஒரு அதிசயத்தை செய்தார், மேலும் சூரியனை வானில் பின்னோக்கி நகர்த்தினார்.
- அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் அவர்களைத் தாக்கிக்கொண்டிருந்த தம் மக்களை காப்பாற்ற எசேக்கியாவின் ஜெபத்திற்கும் தேவன் பதிலளித்தார்.
(மேலும் காண்க: ஆகாஸ், அசீரியா, பொய் கடவுள், யூதா, சனகெரிப்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H2396, H3169, G1478