2.3 KiB
2.3 KiB
பனை, பனைகள்
வரையறை:
"பனை" என்ற வார்த்தை, நீண்ட, நெகிழ்வான, இலை கிளைகளுடன் ஒரு உயரமான மரத்தை குறிக்கிறது.
- வேதாகமத்தில் பனை மரம் பொதுவாக "பேரீட்சை" என்றழைக்கப்படும் பழத்தை உற்பத்தி செய்யும் ஒரு வகை பனை மரத்தை குறிக்கிறது. இலைகள் ஒரு இறகு போன்ற அமைப்பு உள்ளது.
- பேரீட்ச மரங்கள் பொதுவாக சூடான, ஈரப்பதமான காலநிலை கொண்ட இடங்களில் வளரும். அவைகளின் இலைகள் ஆண்டு முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும்.
இயேசு எருசலேமில் ஒரு கழுதையின்மேல் ஏறிச் சென்றபோது, மக்கள் அவர் முன் இயேசு எருசலேமில் ஒரு கழுதையின்மேல் ஏறிச் சென்றபோது, மக்கள் அவர் முன் தரையில் பழுப்பு கிளைகளை வைத்தார்கள். தரையில் பழுப்பு கிளைகளை வைத்தார்கள்.
- பேரீட்ச கிளைகள் சமாதானத்தையும், வெற்றி கொண்டாட்டத்தையும் குறிக்கின்றன.
(மேலும் காண்க: கழுதை, எருசலேம், அமைதி
வேதாகமக் குறிப்புகள்:
- 1 இராஜாக்கள் 6:29-30
- எசேக்கியேல் 40:14-16
- யோவான் 12:12-13
- [எண்ணாகமம் 33:8-10
சொல் தரவு:
- Strong's: H3712, H8558, H8560, H8561, G5404