2.9 KiB
2.9 KiB
தூபம், தூபங்கள்
வரையறை:
"நறுமணம்" என்ற வார்த்தையானது, மணம் நிறைந்த நறுமணப்பொருட்கள் கலந்த ஒரு கலவையை குறிக்கிறது.
- இஸ்ரவேலருக்குத் தூபங்காட்டும்படி தேவன் அவர்களிடம் சொன்னார்.
- தேவன் கட்டளையிட்டபடி, ஐந்து குறிப்பிட்ட நறுமணப்பொருட்களின் சமமான அளவைக் கூட்டுவதன் மூலம் தூபப் பொருள் தயாரிக்கப்பட வேண்டும். இது புனிதமான தூபமாக இருந்தது, எனவே வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
"தூபபீடம்" என்பது தூபவர்க்கத்தை எரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
- ஒவ்வொரு ஜெப நேரத்திற்கு ஒரு முறை என ஒரு நாளைக்கு நான்கு முறை தூபம் காட்டினார்கள். தகனபலி செலுத்தும் ஒவ்வொரு முறையும் இது செலுத்தப்பட்டது.
- எரியும் தூபமானது ஜெபமும் ஜனங்களிலிருந்து தேவனிடம் உயர்த்துகிற வழிபாட்டையும் ஆராதனையையும் குறிக்கிறது.
- "தூபவர்க்கம்" என்பதை மொழிபெயர்க்க மற்ற வழிகள் "நறுமணப் பொருட்கள்" அல்லது "நல்ல மணம் செடிகள்."
(மேலும் காண்க: தூபபீடம், சர்வாங்க தகனபலி, தூபவர்க்கம்)
வேதாகமக் குறிப்புகள்:
- 1 இராஜாக்கள் 3:1-3
- 2 நாளாகமம் 13:10-11](rc://ta/tn/help/2ch/13/10)
- 2 இராஜாக்கள் 14:4-5
- யாத்திராகமம் 25:3-7
- லூக்கா 1:8-10
சொல் தரவு:
- Strong's: H2553, H3828, H4196, H4289, H5208, H6988, H6999, H7002, H7004, H7381, G2368, G2369, G2370, G2379, G3031