2.3 KiB
2.3 KiB
தூப பீடம், தூபம் செலுத்தும்
உண்மைகள்:
தூப பீடம் என்பது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பீடம் அதன்மேல் ஆசாரியன் தூபத்தை தேவனுக்கு சுகந்த காணிக்கையாக செலுத்துவான் இவையெல்லாம் கூட தங்க பலிபீடமாக அழைக்கப்படுகிறது:
- தூப பீடம் மரத்தினால் செய்யப்பட்டது, அதன் மேற்புறமும் பக்கவாட்டுகளும் பொற்த்தகட்டினால் மூடப்பட்டு இருந்தன. இது அரை மீட்டர் நீளமும், அரை மீட்டர் அகலமும், ஒரு மீட்டர் உயரத்தினால் ஆனது.
- முதலில் இது ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளேவைக்கபட்டிருந்தது. பின்பு இது ஆலயத்தின் உள்ளே வைக்கப்பட்டது.
- ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆசாரியன் இங்கிருந்து தூபத்தை இதன்மேலிருந்து எரிப்பான்.
- இதை “சுகந்த வாசனையை ஏற்றும் தூப பீடம்” அல்லது “பொன்பீடம்” அல்லது “தூப அடுப்பு” அல்லது “தூப மேஜை”
(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி
(மேலும் பார்க்க: தூபம்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H4196, H7004, G2368, G2379