2.1 KiB
2.1 KiB
செபுலோன்
உண்மைகள்:
செபுலோன், யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த கடைசி மகன் ஆவான். மேலும் செபுலோன் என்பது இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரத்தில் ஒரு கோத்திரத்தின் பெயர் ஆகும்.
- இஸ்ரவேலின் கோத்திரமாகிய செபுலோனுக்கு,உப்புக்கடலின் மேற்குப் பகுதி நிலம் கொடுக்கப்பட்டது.
- சிலநேரங்களில் “செபுலோன்” என்ற பெயர், இஸ்ரவேலின் இந்தக்கோத்திரத்தார்கள் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிப்பதற்காக பயன்படுகிறது.
(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது
(மேலும் பார்க்க: யாக்கோபு, லேயாள், உப்புக்கடல், இஸ்ரவேலின் பனிரெண்டு கோத்திரங்கள்)
வேதாகமக் குறிப்புகள்:
- யாத்திராகமம் 1:1-5
- ஆதியாகமம் 30:19-21
- ஏசாயா 9:1-2
- நியாயாதிபதிகள் 4:10
- மத்தேயு 4:12-13
- மத்தேயு 4:14-16
சொல் தரவு:
- Strong's: H2074, H2075, G2194