4.3 KiB
4.3 KiB
எரேமியா
உண்மைகள்:
எரேமியா யூதா ராஜ்யத்தில் தேவனின் தீர்க்கதரிசியாக இருந்தார். பழைய ஏற்பாட்டு புத்தகமாகிய எரேமியாவில் அவருடைய தீர்க்கதரிசனங்கள் உள்ளன.
- பெரும்பாலான தீர்க்கதரிசிகளைப் போலவே, எரேமியா இஸ்ரவேல் மக்களை அவர்களுடைய பாவங்களுக்காக தண்டிப்பார் என்று எச்சரிக்க வேண்டியிருந்தது.
- எருசலேமை பாபிலோனியர்கள் கைப்பற்றுவார் என்று எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தார், யூதாவின் மக்களில் சிலர் கோபமடைந்தார்கள். எனவே அவர்கள் அவரை ஆழமான வறண்ட கிணற்றில் சாகும்படி அவரை போட்டுவிட்டனர்.. எரேமியாவைக் கிணற்றிலிருந்து காப்பாற்ற யூதாவின் ராஜா தன் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார்.
- அவருடைய மக்களுக்காக துன்பம் மற்றும் துன்பங்கள் பற்றிய அவரது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்த அவரது கண்கள் "கண்ணீரின் ஊற்றாக" இருக்க வேண்டுமென அவர் விரும்பினார் என்று எரேமியா எழுதினார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பாபிலோன், யூதா, தீர்க்கதரிசி, கிளர்ச்சி, துன்பம், நன்றாக
வேதாகமக் குறிப்புகள்:
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 19:17 ஒருமுறை ஒரு தீர்க்கதரிசியாகிய எரேமியா ஒரு வறண்ட கிணற்றில் தள்ளிவிடப்பட்டார்.. கிணற்றின் கீழே உள்ள சேற்றுக்குள் அவர் கீழே விழுந்தார், ஆனால் மன்னர்அவர் மீது கருணை காட்டினார். அவர் இறக்கும் முன்பு கிணற்றிலிருந்து வெளியேறும்படி தனது ஊழியர்களுக்கு கட்டளையிட்டார்.
- 21:5 எரேமியா தீர்க்கதரிசி மூலம், தேவன் புதிய உடன்படிக்கை செய்வேன் என்று உறுதியளித்தார், ஆனால் சீனாயில் இஸ்ரவேலுடன் செய்த உடன்படிக்கை போல.
சொல் தரவு:
- Strong's: H3414, G2408