1.7 KiB
1.7 KiB
இசக்கார்
உண்மைகள்:
இசக்கார் யாக்கோபின் ஐந்தாம் குமாரன். அவரது தாயார் லேயாள்.
- இசக்கார் கோத்திரம் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்று.
- இசக்கார் நிலம் நப்தலி, செபுலோன், மனாசே, காத் ஆகிய நாடுகளின் எல்லையாக இருந்தது.
- அது கலிலேயாக் கடலுக்கு தெற்கே அமைந்துள்ளது.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: காத், மனாசே, நப்தலி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், செபுலோன்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H3485, G2466