3.3 KiB
3.3 KiB
மகா ஏரோது
உண்மைகள்:
இயேசு பிறந்த சமயத்தில் மகா ஏரோது ஆட்சி செய்தார். ரோம சாம்ராஜ்ஜியத்தின் பகுதிகளை ஆண்ட ஏதோமைச் சேர்ந்த ஏரோது ஆட்சியாளர்களுள் முதன்முதலாக அவர் இருந்தார்.
- அவரது மூதாதையர்கள் யூத மதத்திற்கு மாற்றப்பட்டார்கள், அவர் ஒரு யூதராக வளர்த்தார்.
- அவர் உண்மையான ராஜாவாக இல்லாவிட்டாலும் அகஸ்து இராயன் அவரை "இராஜாவாகிய ஏரோது" என்று பெயரிட்டார். 33 ஆண்டுகளாக யூதேயாவில் யூதர்களை அவர் ஆட்சி செய்தார்.
- ஏரோது மன்னன் கட்டியெழுப்பப்பட்ட கட்டடங்களுக்கும் எருசலேமிலிருந்த யூத ஆலயத்தை மறுகட்டமைக்கும் கட்டடங்களுக்கும் பெயர் பெற்றார்.
- இந்த ஏரோது மிகவும் கொடூரமானவராக இருந்தார், பலர் கொல்லப்பட்டனர். பெத்லகேமில் ஒரு "யூதர்களின் ராஜா" பிறந்தார் என்று கேள்விப்பட்டபோது, அந்தப் பட்டணத்திலுள்ள எல்லா ஆண் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
- அவருடைய மகன்கள் ஏரோது அந்திப்பா, ஏரோது பிலிப் மற்றும் அவரது பேரனான ஏரோது அகிரிப்பா ரோம ஆட்சியாளர்களாக ஆனார்கள் அவருடைய பேரனான ஏரோது அகிரிப்பா II ("அகிரிப்பா ராஜா" என்று அழைக்கப்படுகிறார்) யூதேயா முழுவதையும் ஆட்சி செய்தார்.
(பார்க்கவும் பெயர்களை எப்படி மொழியாக்கம் செய்வது
(மேலும் காண்க: ஏரோது அந்திப்பா, யூதேயா, ராஜா, தேவாலயம்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: G2264