2.0 KiB
2.0 KiB
கீலேயாத், கீலேயாத்தியன், கீலேயாத்தியர்கள்
வரையறை:
காத், ரூபன், மனாசே ஆகிய இஸ்ரவேல் கோத்திரங்கள் வாழ்ந்த யோர்தான் ஆற்றின் கிழக்குப் பகுதி கீலேயாத் என்பத்தாகும்.
- இந்த பகுதி " கீலேயாத் மலைப்பகுதி" அல்லது " கீலேயாத் மலை" என்றும் குறிப்பிடப்படுகிறது.
- " கீலேயாத் " என்பது பழைய ஏற்பாட்டில் பல ஆண்களின் பெயராகும். இவர்களில் ஒருவன் மனாசேயின் பேரன். மற்றொரு கிலெயாத் யெப்தாவின் தந்தை.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: காத், யெப்தா, மனாசே, ரூபன், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)
வேதாகமக் குறிப்புகள்:
- 1 நாளாகமம் 2:21-22
- 1 சாமுவேல் 11:1-2
- ஆமோஸ் 1:3-4
- உபாகமம் 2:36-37
- ஆதியாகமம் 31:19-21
- ஆதியாகமம் 37:25-26
சொல் தரவு:
- Strong's: H1568, H1569