2.2 KiB
2.2 KiB
எலிசா
உண்மைகள்:
இஸ்ரவேலின் பல ராஜாக்களின் ஆட்சிக் காலத்தில் எலிசா இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்: ஆகாப், அகசியா, யோராம், யெகூ, யோவாகாஸ், மற்றும் யோவாஸ்.
- தீர்க்கதரிசியாக எலிசாவை அபிஷேகம் செய்யும்படி எலியா தீர்க்கதரிசிக்கு தேவன் சொன்னார்.
- எலியா அக்கினி இரத்தின்மூலம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எலிசா இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு தேவனுடைய தீர்க்கதரிசியாக ஆனார்.
- எலிசா பல அற்புதங்களைச் செய்தார்; சிரியாவிலிருந்த குஷ்டரோகியாகிய ஒரு மனிதனைக் குணமாக்கினார், சூனேமில் இருந்து ஒரு பெண்ணின் மரித்துப்போன மகனை உயிரோடெழுப்பினார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: எலியா, நாகமான், தீர்க்கதரிசி)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H477