1.3 KiB
1.3 KiB
பெத்துவேல்
உண்மைகள்:
பெத்துவேல் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் மகன் ஆவான்.
பெத்துவேல் ரெபெக்காளையும் லாபானையும் பெற்றான்.
- பெத்துவேல் என்ற பெயரில் ஒரு நகரமும் இருந்தது; அது தெற்கு யூதாவில் இருந்தது, பெயர்செபா நகருக்கு அருகில் இருந்தது.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பெயர்செபா, லாபான், நாகோர், [ரெபெக்காள்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H1328