2.1 KiB
2.1 KiB
அத்தாலியாள்
உண்மைகள்:
அத்தாலியாள், யூதாவின் ராஜாவாகிய யோராம் என்பவனுடைய பொல்லாத மனைவியாயிருந்தாள். அவள் இஸ்ரவேலின் பொல்லாத அரசன் ஓமிரியின் பேத்தி ஆவாள்.
யோராம் மரித்தபின், அத்தாலியாவின் மகன் அகசியா ராஜாவானான்.
- அவளுடைய மகன் அகசியா இறந்தபோது, ராஜாவின் குடும்பத்தினர் எல்லாரையும் கொன்றுவிடுமாறு அத்தாலியா ஒரு திட்டம் தீட்டினாள்.
- ஆனால் அத்தாலியாவின் இளம் பேரன் யோவாஸ் அவரது அத்தையால் மறைத்து கொல்லப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டார். ஆறு வருஷம் அத்தாலியாள் தேசத்தை ஆட்சி செய்த பிறகு, அவள் கொல்லப்பட்டாள், யோவாஸ் ராஜாவானார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: அகசியா, யோராம், யோவாஸ், ஓம்ரி)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H6721