3.1 KiB
3.1 KiB
அபிமெலேக்
உண்மைகள்:
ஆபிரகாமும், ஈசாக்கும் கானான் தேசத்திலே வாழ்ந்தகொண்டிருந்த போது, அபிமெலேக் பெலிஸ்து தேசத்தின் கேரார் பகுதியை அரசாண்டான்.
- ஆபிரகாமம் தனது மனைவியாகிய சாராளை சகோதரி என்று ராஜாவாகிய அபிமெலேக்கிடம் சொல்லி ஏமாற்றினான்.
- பெயர்செபாவில் இருந்த கிணற்றின் உரிமைக் குறித்து ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
- பல ஆண்டுகளுக்கு பின்பு, ஈசாக்கும் அபிமெலேக் மற்றும் கேரார் மனிதர்களிடம் அவனது மனைவியாகிய ரெபாக்காலை சகோதரி என்று சொல்லி ஏமாற்றினான்.
- அரசனாகிய அபிமெலேக் ஆபிரகாமையும் பின்னாளில் ஈசாக்கையும் அவனிடம் பொய் சொல்லி ஏமாற்றியதற்காக கடிந்துகொண்டான்
- கிதியோனின் மகனும், யோதாமின் சகோதரனுமாகிய அபிமெலேக் என்ற பெயர்கொண்ட மற்றொருவனும் உண்டு. சில மொழிப்பெயர்ப்புகளில் அபிமெலேக் ராஜாவை வித்தியாசப்படுத்தி காண்பிப்பதற்காக சில எழுத்துக்களை மாற்றி உச்சரிப்பதுண்டு.
(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது
(மேலும் பார்க்க: பெயெர்செபா, கேரார், கிதியோன், யோதாம், பெலிஸ்தியர்கள்).
வேத விளக்கங்கள்:
- 2 சாமுவேல் 11:21
- ஆதியாகமம் 20:1-3
- ஆதியாகமம் 20:4-5
- ஆதியாகமம் 21:22-24
- ஆதியாகமம் 26:9-11
- நியாயாதிபதிகள் 9:52-54
சொல் தரவு:
- Strong's: H40