5.4 KiB
5.4 KiB
ஆடு, ஆட்டுக்கடா, ஆட்டுக்கடா, ஆடு, ஆடுமாடு, ஆடு, மயிர் கத்திரிக்கிரவர்கள்
வரையறை:
ஒரு "செம்மறி" என்பது ஒரு நடுத்தர மிருகம் ஆகும், இது நான்கு கால்கள் கொண்டது. அதன் உடலில் கம்பளி உள்ளது. ஒரு ஆடு "ஆட்டுக்கடா" என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் செம்மறி ஒரு "பெண்ணாடு" என்று அழைக்கப்படுகிறது. "செம்மறியாடு" என்பதன் பன்மை "செம்மறி" ஆகும்.
- ஒரு ஆட்டுக்குட்டி "ஆட்டுக்குட்டி" என்று அழைக்கப்படுகிறது.
- இஸ்ரவேலர் பெரும்பாலும் பலிகளுக்குப் பதிலாக, குறிப்பாக ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் பயன்படுத்தினர்.
- மக்கள் ஆடுகளிலிருந்து இறைச்சி சாப்பிட்டு, ஆடை மற்றும் பிற பொருட்களை தயாரிக்க அவைகளின் உரோமத்தைப் பயன்படுத்தினர்.
- ஆடு மிகவும் நம்புகிற, பலவீனமான, மற்றும் பயந்த சுபாவம் கொண்டது. அவர்கள் எளிதாக அலைந்து திரிந்து செல்லும். அவைகளை வழிநடத்த, பாதுகாக்க, அவைகளுக்கு உணவு, தண்ணீர், மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்க அவைகளுக்கு ஒரு மேய்ப்பர் தேவை.
- வேதாகமத்தில், கடவுளை மேய்ப்பராக வைத்திருக்கிற ஆடுகளுக்கு மக்கள் ஒப்பிடுகிறார்கள்.
(மொழிபெயர்ப்புக் குறிப்புகள்: தெரியாதவைகளை மொழியாக்கம் எப்படி
(மேலும் காண்க: இஸ்ரவேல், ஆட்டுக்குட்டி, பலி, மேய்ப்பன்)
வேதாகமக் குறிப்புகள்:
- அப்போஸ்தலர் 8:32-33
- ஆதியாகமம் 30:31-32
- யோவான் 2:13-14
- லூக்கா 15:3-5
- மாற்கு 6:33-34
- மத்தேயு 9:35-36
- மத்தேயு 10:5-7
- மத்தேயு 12:11-12
- மத்தேயு 25:31-33
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 9:12 ஒரு நாளைக்கு மோசே தனது மந்தையைக் கவனித்துக் கொண்டே இருந்தபோது, நெருப்பில் எரிந்துகொண்டிருந்த ஒரு புதரைக் கண்டார்.
- 17:2 தாவீது பெத்லகேம் நகரத்திலிருந்த ஒரு மேய்ப்பராக இருந்தார். அவர் தனது தந்தையின் ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் வெவ்வேறு நேரங்களில், தாவீது ஆடுகளை தாக்கிய ஒரு சிங்கம் மற்றும் ஒரு கரடி ஆகிய இரண்டையும் கொன்றுபோட்டான்.
- 30:3 இயேசுவுக்கு, இந்த மக்கள் மேய்ப்பன் இல்லாமல் ஆடுகளை போன்றவர்கள்.
- 38:8 இயேசு கூறினார், "நீங்கள் எல்லாரும் இன்றிரவு என்னை கைவிடுவீர்கள். எழுதப்பட்டிருக்கிறது, 'நான் மேய்ப்பனை அடிப்பேன், எல்லா ஆடு களும் சிதறிப்போகும்.' "
சொல் தரவு:
- Strong's: H352, H1494, H1798, H2169, H3104, H3532, H3535, H3733, H3775, H5739, H5763, H6260, H6629, H6792, H7353, H7462, H7716, G4165, G4262, G4263