2.6 KiB
2.6 KiB
கடுங்கோபம், கோபம், கடுமையான
உண்மைகள்:
ஆத்திரம் மிகுந்த கோபமாக இருக்கிறது. யாராவது கடுங்கோபமடைந்தால், அந்த நபர் ஒரு அழிவுகரமான வழியில் கோபத்தை வெளிப்படுத்துகிறார் என்பதாகும்.
- கோபத்தின் உணர்ச்சி ஒரு நபர் சுய கட்டுப்பாட்டை இழக்க செய்யும் போது கடுங்கோபம் உண்டாகிறது.
- கோபத்தால் கட்டுப்படுத்தப்படும் போது, மக்கள் அழிவுகரமான செயல்களைச் செய்து அழிவுகரமான காரியங்களைச் சொல்வார்கள்.
- "ஆத்திரம்" எனும் சொல் "ஆத்திரமூட்டும்" புயல் அல்லது கடல் அலைகளை "ஆத்திரம்" என்று குறிப்பிடுவதன் மூலம் சக்திவாய்ந்ததாக மாறலாம்.
- "தேசங்கள் கோபமானால்," தேவபக்தியற்றவர்களுக்கு அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமல், அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்கிறார்கள்.
- "கோபத்தால் நிரப்பப்பட வேண்டும்" என்பது மிகுந்த கோபத்தை வெளிக்காட்டுகிறது.
(மேலும் காண்க: கோபம், சுயக்கட்டுப்பாடு)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H398, H1348, H1984, H1993, H2121, H2195, H2196, H2197, H2534, H2734, H2740, H3491, H3820, H5590, H5678, H7264, H7265, H7266, H7267, H7283, H7857, G1693, G2830, G3710, G5433