2.2 KiB
2.2 KiB
பொந்தியு
உண்மைகள்:
ரோமானியப் பேரரசின் காலத்திலும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலும் ஆரம்ப சபையின் காலத்திலும் பொந்தியு இருந்து. அது இப்போது துருக்கி நாட்டின் வட பகுதியில், கருங்கடல் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ளது.
- அப்போஸ்தலர் புத்தகத்தில் பதிவாகியுள்ளபடி, பெந்தேகோஸ்தே நாளில் அப்போஸ்தலர்களிடம் பரிசுத்த ஆவியானவர் முதன்முதலாக வந்தபோது பொந்தியு மாகாணத்திலிருந்து வந்தவர்கள் எருசலேமில் இருந்தார்கள்.
- ஆக்கில்லா என்ற ஒரு விசுவாசி பொந்தியுவில் இருந்தார்.
- பல்வேறு பிராந்தியங்களில் சிதறிப்போன கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதுகையில், அவர் குறிப்பிட்டுள்ள பிராந்தியங்களில் ஒன்றான பொந்தியு ஆகும்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: ஆகில்லா, பெந்தேகொஸ்தே)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: G4193, G4195