1.9 KiB
1.9 KiB
மார்தாள்
உண்மைகள்:
மார்த்தாள் பெத்தானியாவிலிருந்து வந்த ஒரு பெண்மணி.
- மார்த்தாள் என்ற சகோதரியும் மரியாளும், லாசரஸ் என்ற சகோதரனும் இருந்தார்கள்; அவர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
- ஒரு முறை இயேசு தம் வீட்டுக்கு வந்தபோது, மார்த்தாள் உணவு தயாரிப்பில் கவனத்தை திசைதிருப்பி, அவள் சகோதரி மரியாள் உட்கார்ந்து இயேசு கற்பித்ததைக் கேட்டாள்.
- லாசரு மரித்தபோது, இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அவள் விசுவாசித்ததாக மார்த்தாள் இயேசுவிடம் சொன்னார்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: லாசரு, மரியாள் (மார்த்தாளின் சகோதரி))
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: G3136