2.1 KiB
2.1 KiB
ஆபகூக்
உண்மைகள்:
இவர் யோயாக்கிம் ராஜா யூதாவின்மேல் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்த ஒரு பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாக இருந்தார். இந்த சமயத்தில் எரேமியா தீர்க்கதரிசி உயிரோடு இருந்தார்.
- கி.மு. 600-ல் பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றி, யூதாவின் பல ஜனங்களை சிறைபிடித்து வந்தபோது இந்த தீர்க்கதரிசி ஆபகூக்கின் புத்தகம் எழுதினார்.
- "கல்தேயர்"(பாபிலோனியர்கள்) எப்படி யூதாவின் ஜனங்களை வெற்றிகொண்டு, கைப்பற்றுவார்கள் என்பதைப் பற்றி யெகோவா ஆபகூக் தீர்க்கதரிசிக்கு தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார்.
- ஆபகூக்கின் மிக நன்கு அறியப்பட்ட அறிக்கையில் ஒன்று: "நீதிமான் தன் விசுவாசத்தினாலே பிழைப்பான்."
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பாபிலோன், யோயாகீம், எரேமியா)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H2265