2.1 KiB
2.1 KiB
ஆசேர்
உண்மைகள்:
ஆசேர் யாக்கோபின் எட்டாம் குமாரன் ஆவான். அவனுடைய வம்சாவழியினர் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒருவராக இருந்தனர், இந்த கோத்திரம் "ஆசேர்" என்றும் அழைக்கப்பட்டது.
ஆசேரின் தாயார், லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் ஆவாள்.
- அவருடைய பெயரின் அர்த்தம் "மகிழ்ச்சி" அல்லது "ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்பதாகும்.
ஆசேர் என்பது இஸ்ரவேல் மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைந்தபோது, ஆசேர் கோத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியத்தின் பெயராக இருந்தது.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்)
(மேலும் காண்க: இஸ்ரேல், இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H836