2.0 KiB
2.0 KiB
அபியத்தார்
தெளிவுரைகள்:
தாவீது இராஜா இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட காலத்தில் அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்தான்.
- சவுல் இராஜா ஆசாரியர்களை கொன்று குவித்த போது, அபியத்தார் தாவீதோடு காடுகளுக்கு தப்பிச் சென்றான்.
- அபியத்தாரோடு சாதோக் என்ற பிரதான ஆசாரியனும் தாவீதின் இராஜ்யத்தில் உணமையாக சேவீத்தான்.
- தாவீதின் மரணத்திற்கு பின்பு, அபியத்தார் சாலொமோனை இராஜாவாக்குவதற்கு பதிலாக அதோனியாவை இராஜாவாக்க முயற்சித்தான்.
- இதனால், சாலொமோன் இராஜா அபியத்தாரை ஆசாரிய ஊழியத்திலிருந்து விலக்கிவைத்தான்.
(மேலும் பார்க்க: , சாதோக், சவுல்](../names/saul.md), தாவீது, சாலொமோன், அதோனியா)
வேத விளக்கங்கள்
சொல் தரவு:
- Strong's: H54, G8