2.4 KiB
2.4 KiB
யோவான் மாற்கு
உண்மைகள்:
மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவான் மாற்கு, மிஷனரி பயணத்தில் பவுலுடன் பயணித்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவர் பெரும்பாலும் மாற்குவின் நற்செய்தியின் ஆசிரியர் ஆவார்.
- யோவான் மாற்கு தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் பர்னபாவையும் பவுலையும் முதல் மிஷனரி பயணத்தில் சந்தித்தார்.
- பேதுரு எருசலேமில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டபோது, அங்கு விசுவாசிகள் யோவான் மாற்குகின் தாயின் வீட்டில் ஜெபம் செய்தார்கள்.
- மாற்கு ஒரு அப்போஸ்தலனாக இல்லை, ஆனால் பவுலும் பேதுருவும் கற்பித்து, அவர்களோடு சேர்ந்து ஊழியத்தில் சேர்ந்துகொண்டார்கள்.
(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்
(மேலும் காண்க: பர்னாபா, பவுல்)
வேதாகமக் குறிப்புகள்:
- 2 தீமோத்தேயு 4:11-13
- அப்போஸ்தலர் 12:24-25
- அப்போஸ்தலர் 13:4-5
- அப்போஸ்தலர் 13:13-15
- அப்போஸ்தலர் 15:36-38
- அப்போஸ்தலர் 15:39-41
- கொலோசெயர் 4:10-11
சொல் தரவு:
- Strong's: G2491, G3138