ta_tw/bible/names/amorite.md

30 lines
4.5 KiB
Markdown

# அம்மோரியர், அம்மோரியர்கள்
## உண்மைகள்:
அம்மோரியர்கள் பலம் வாய்ந்த மக்கள் கூட்டம் இவர்கள் நோவாவின் பேரனாகிய கானானின் சந்ததியின் வழி வந்தவர்கள்.
* அவர்களின் பெயருக்கு “உயர்ந்தவர்கள்” என்று அர்த்தப்படுத்தலாம் இது இவர்கள் வாழ்ந்தமிக உயர்ந்த இடம் அல்லது இவர்கள் அறியப்பட்டது உயர்ந்த நிலையில்.
* அமோரியர்கள் யோர்தான் நதியின் இரு கரைகளிலும் வாழ்ந்து வந்தனர். ஆயீ பட்டணம் அம்மோரியர்களின் குடியிருப்புகள்
* தேவன் “அம்மோரியர்களின் பாவம்” என்று குறிப்பிடுவது அவர்கள் தவறான கடவுள்களை வணங்கினதையும் மற்றும் பாவ வழிகளோடு உண்டான தொடர்பையும் குறிக்கும்.
* யோசுவா தேவன் கட்டளையிட்ட வண்ணம், இஸ்ரவேல் மக்கள் மூலம் அம்மோனியார்களை அழித்தான்.
## வேதாகமக் குறிப்புக்கள்:
* [ஆமோஸ் 2:9-10](rc://ta/tn/help/amo/02/09)
* [எசேக்கியேல் 16:1-](rc://ta/tn/help/ezk/16/01)3
* [ஆதியாகமம் 10:15-18](rc://ta/tn/help/gen/10/15)
* [ஆதியாகமம் 15:14-16](rc://ta/tn/help/gen/15/14)
* [யோசுவா 9:9-10](rc://ta/tn/help/jos/09/09)
## வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
* __[15:7](rc://ta/tn/help/obs/15/07)__கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கானானிலுள்ள இன்னொரு மக்கள் கூட்டமான __எமோரியரின்__ ராஜா, கிபியோனியர் இஸ்ரவேலோடு சமாதான உடன்படிக்கை செய்ததைக் கேள்விப்பட்டு, கிபியோனியரை முறியடிக்க அவர்கள் மற்ற மக்கள் கூட்டத்தோடு ஒன்று சேர்ந்து திரளான இராணுவத்துடன் அவர்களைத் தாக்கினர்.
* __[15:8](rc://ta/tn/help/obs/15/08)__யோசுவா இஸ்ரவேலரின் சேனைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, கிபியோனியருக்கு ஆதரவாக அதிகாலையில் விரைந்து வந்து __எமோரியரைத்__ தாக்கி எமோரியப் படையை ஆச்சரியப்பட செய்தனர்.
* __[15:9](rc://ta/tn/help/obs/15/09)__ அன்றையத்தினம் கடவுள் இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்தார். அவர் __எமோரியர்களிடையே__ குழப்பத்தை ஏற்படுத்தி, கல்மழையை அனுப்பினார். அதனால் அநேக எமோரியர்கள் இறந்தார்கள்.
* __[15:10](rc://ta/tn/help/obs/15/10)__ இஸ்ரவேல் மக்கள் __எமோரியரை__ முற்றிலும் முறியடிக்கத் தேவையான நேரம் கிடைக்கும் படியாகக் கடவுள் சூரியனை வானத்தில் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தார். அந்நாளில் கடவுள் இஸ்ரவேலருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
## சொல் தரவு:
* Strong's: H567,