ta_tw/bible/names/ahab.md

31 lines
3.3 KiB
Markdown

# ஆகாப்
## உண்மைகள்:
கி.மூ. 875 முதல் 854 வரை இஸ்ரவேல் தேசத்தின் வடக்குப் பகுதியை ஆண்ட ஆகாப் இராஜா ஒரு பொல்லாதவன்.
* ஆகாப் இராஜா அன்னிய தெய்வங்களை தொழுதுக்கொள்ள இஸ்ரவேல் மக்களை தூண்டினான்.
* ஆகாப் இராஜா இஸ்ரவேல் மக்களை பாவம் செய்ய தூண்டினதினமித்தம் மூன்றரை ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று எலியா தீர்க்கதரசி சபித்தான்.
* ஆகாப் இராஜாவும் அவன் மனைவி யேசபெலும் அநேக பாவங்களை செய்ததுடன், அவர்களுடய அதிகாரத்தை பயன்படுத்தி குற்றமற்றவர்களை கொன்று குவித்தார்கள்.
(மொழிபெயர்ப்பு சிபாரிசிகள்: [எப்படி பெயர்களை மொழிபெயர்க்கலாம்](rc://ta/ta/man/translate/translate-names)
(மேலும் காண்க: [பாகால்](../names/baal.md), [எலியா](../names/elijah.md), [இஸ்ரவேல் தேசம்](../names/jezebel.md), [யேகோவா](../names/kingdomofisrael.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [1 இராஜாக்கள் 18:1-2](../kt/yahweh.md)
* [1 இராஜாக்கள் 20:1-3](rc://ta/tn/help/1ki/18/01)
* [2 நாளாகமம் 21:6-7
* [2 இராஜாக்கள் 9:7-8](rc://ta/tn/help/1ki/20/01)
## வேத கதைகளிலிருந்து உதாரணங்கள்:
* __[19:2](rc://ta/tn/help/2ch/21/06)__ __ஆகாப்__ இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட காலங்களில் எலியா தீர்கதரசியாக இருந்தான். ஆகாப் இராஜா ஒரு பொல்லாதவனாக இருந்து இஸ்ரவேல் மக்கள் பாகால் என்ற அன்னிய தெய்வத்தை தொழுதுக்கொள்ள தூண்டினான்.
* __[19:3](rc://ta/tn/help/2ki/09/07)__ __ஆகாப்__ இராஜாவும் அவனது இராணுவமும் எலியா தீர்கதரசியை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை.
* __[19:5](rc://ta/tn/help/obs/19/02)__ மூன்றரை ஆண்டுகளுக்கு பின்பு, தேவன் எலியா தீர்கதரசியை இஸ்ரவேல் தேசதிற்கு திரும்பி __ஆகாப்போடு__ பேசச் சொன்னார் ஏனெனில் தேவன் மறுபடியும் மழையை மறுபடியும் வருவிக்க போகிறார்.
## சொல் தரவு:
* Strong's: H256