ta_obs-tq/content/47/05.md

383 B

பிசாசின் சாட்சியைக் கேட்ட பவுல் என்ன சொன்னான்?

பவுல் அந்த பிசாசை கடிந்துகொண்டு, அந்த அடிமைப் பெண்ணை விட்டுப் போகும்படி கட்டளைக் கொடுத்தான்.