பேதுருவும் யோவானும் பிரசங்கள் செய்கிறதைப் பார்த்து ஏன் யூததலைவர்கள் ஏன் ஆச்சரியப்பட்டனர்?
பேதுருவும் யோவானும் படிக்காத சராசரி மனிதர்கள்.
கடைசியாக பேதுருவையும் யோவானையும் என்ன செய்யும்படி யூததலைவர்கள் முடிவு செய்தனர்?
அவர்களை கண்டித்து பின்பு அனுப்பிவிட்டனர்.