1002 B
1002 B
பெந்தேகோஸ்தே நாளை யூதர்கள் எப்போது கொண்டாடுவார்கள்?
ஒவ்வொரு வருடமும் பஸ்கா முடிந்து 5௦ வது நாளில் கொண்டாடுவார்கள்.
இயேசு மரித்து உயிர்தெழுந்த பின்பு பெந்தேகோஸ்தே நாளில் விசுவாசிகளுக்கு சம்பவித்தது என்ன?
காற்று போல ஒரு சத்தம் உண்டாகி, ஒவ்வொருவருடைய தலையின்மேலும் அக்கினி போன்று காட்சி தோன்றி, அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளைப் பேசினார்கள்.