இயேசுவே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருப்பதினால் விசுவாசிகளுக்கு நடப்பது என்ன?
அவரை விசுவாசிக்கிற எவனும் மரித்தாலும் பிழைப்பான், மேலும் அவரை விசுவாசிக்கிற எவனும் ஒருபோதும் மரிப்பதில்லை.
இயேசுவை யார் என்று மார்த்தாள் அறிந்திருந்தாள்?
தேவனுடைய குமாரன், மேசியா.