மலையில் சம்பவித்த காரியங்களை தாம் மரித்து திரும்பவும் உயிர்க்கும் வரை ஒருவருக்கும் அறிவிக்க வேண்டாம் என்று இயேசு சீஷர்களிடம் சொன்னார்.