அந்த மனிதனை விட்டு அந்த பிசாசுகள் போகும்போது தங்களை எங்கே அனுப்பிம்படி இயேசுவினிடத்தில் கேட்டுக்கொண்டது?
கூட்டமாய் மேந்துகொண்டிருந்த 2௦௦௦ பன்றிகளுக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டது.
பிசாசுகள் பன்றிகளுக்குள் புகுந்தவுடனே என்ன ஆயிற்று
அவைகள் மேட்டிலிருந்து ஓடி கடலிலே மூழ்கிற்று.