யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் தேறினவன் இயேசுவினிடத்தில் என்ன கேள்வி கேட்டான்?
போதகரே, நான் நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்?
நியாயப்பிரமாணத்தில் தேறினவனுக்கு இயேசு சொன்ன பதில் என்ன?
தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று அவனிடத்தில் கேட்டார்?