ta_obs-tq/content/26/06.md

1.0 KiB

தேவனுடைய தீர்க்கத்தரிசிகள் மற்ற தேசங்களுக்கும் உதவி செய்ததைப் பற்றி இயேசு சொன்ன விளக்கம் என்ன?

எலியா பஞ்சத்தில் இருக்கும்போது தேவன் ஒரு விதவையை வைத்து உதவினார் மற்றும் இஸ்ரவேலின் எதிரியான நாகமான் என்னும் படைத்தலைவனை எலியா சுகமாக்கினதையும் சொன்னார்.

இந்த கதைகளை இயேசு அவர்களுக்குச் சொன்னபோது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

அவர்கள் மிகவும் கோபமடைந்து இயேசுவை கொலை செய்ய முயற்சித்தார்கள்.