அவன் இயேசுவை தேவாலயத்திலிருந்து கீழே குதிக்கும்படி சொன்னான்.
தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளைக் கொடுத்து இயேசுவை பாதுகாப்பார் என்றான்.