யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்பு ஏன் அவர் மனந்திரும்ப தேவையில்லை?
ஏனெனில் இயேசு பாவம் செய்ததில்லை.
ஏன் இயேசு தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி யோவானிடத்தில் சொன்னார்?
யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும், அப்படிச் செய்வது தான் சரி என்றார்.