அவர்கள் அந்த குழந்தை தான் என்று எப்படி அறிந்துகொண்டார்கள்?
பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னணியில் கிடத்தியிருந்ததினால்.
அந்த குழந்தையைப் பார்த்த மேய்ப்பர்கள் என்ன செய்தார்கள்?
அவர்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் குறித்து தேவனை துதித்துக்கொண்டு வயல்வெளிக்குப் போனார்கள்.